Followers

Thursday, 4 September 2014


தவழ்ந்து வந்த மகள்

தடுக்கி விழுந்தவுடன்

கலங்கிப்போனது கண்ணும், மனசும் !

என்ன தான் உலகறிஞ்ச ஆளாயிட்டாலும்

பெத்த மனம் பித்து !


No comments:

Post a Comment