Followers

Wednesday, 3 September 2014

பிரசவத்தைப் பற்றி பேசும் இந்த சமூகம்


ஏனோ அறைக்கு வெளியே


அழுகையை விழுங்கி நிற்கும்


ஆணின் வலியை பேச மறந்து விடுகிறது !


No comments:

Post a Comment